மூக்குத்தி அம்மனில் கடவுள்.. காஞ்சனா 4ல் பேயா?.. ஆச்சரியப்படுத்தும் நயன்தாராவின் மூவ் (opens in new tab)
சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றார்கள். மணமுடிந்த பிறகும் செம பிஸியாக நடித்துவரும் நயன்; ஹிந்தியில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் காஞ்சனா 4 படத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் டாப் நடிகைகளில்
Read the original article